May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட Yee Sang உணவு விருந்து

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.24-

வரும் ஜனவரி 29 ஆம் தேதி சீனப்புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பே சீனப்புத்தாண்டு கொண்டாடப்படவிருப்பதால் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் சக அமைச்சரவை உறுப்பினர்கள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து yee sang உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

சீனப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பாரம்பரியமிக்க இந்த yee sang உணவு விருந்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஏற்பாடு செய்திருந்தார்.

பிரதமருடன் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், விவசாயத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் உற்சாகத்துடன் yee sang உணவை பகிர்ந்து கொண்டனர்.

Related News

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் நிதிச் செலவைக் குறைக்க தீவிர முயற்சி தேவை: அமைச்சர் ஸ்டீவன் சிம்

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மலேசியாவின் புதிய அனைத்துலக கடப்பிதழ் அமலாக்கம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கெந்திங் ஹைலண்ட்ஸில் அலைமோதும் மக்கள் கூட்டம்: பொது விடுமுறையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

செபாட் எண்ணெய்  துரப்பண மேடை  விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

செபாட் எண்ணெய் துரப்பண மேடை விபத்து: உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நிதியுதவி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

90 லட்சம் ரிங்கிட் செலவில் புதிய இடத்திற்கு மாறுகிறது லாபு தோட்டம் பிரிவு 4 தமிழ்ப்பள்ளி

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து