Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட Yee Sang உணவு விருந்து

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.24-

வரும் ஜனவரி 29 ஆம் தேதி சீனப்புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பே சீனப்புத்தாண்டு கொண்டாடப்படவிருப்பதால் இன்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் சக அமைச்சரவை உறுப்பினர்கள், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணைந்து yee sang உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

சீனப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பாரம்பரியமிக்க இந்த yee sang உணவு விருந்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஏற்பாடு செய்திருந்தார்.

பிரதமருடன் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், விவசாயத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் உற்சாகத்துடன் yee sang உணவை பகிர்ந்து கொண்டனர்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை