Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சுற்றுலா அமைச்சர் தியோங் கிங் சிங்கைக் குறைகூறுவதை நிறுத்துவீர்
தற்போதைய செய்திகள்

சுற்றுலா அமைச்சர் தியோங் கிங் சிங்கைக் குறைகூறுவதை நிறுத்துவீர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.06-

சுற்றுலாத்துறையைச் சேர்ந்த தனியார் தரப்பினர் நடத்திய மதுபான விருந்து உபசரிப்பு தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்கைக் குறைகூறுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு சுற்றுலாத்துறையைச் சேர்ந்த மூன்று சங்கங்கள் இன்று கேட்டுக் கொண்டுள்ளன.

கடந்த அக்டோபர் முதல் தேதி நடைபெற்ற அந்த விருந்து உபசரிப்பில் மதுபான பயன்பாடு இருந்தது குறித்து தொடர்ந்து வியாக்கியானம் செய்ய வேண்டாம் என்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங்கைக் குறைகூற வேண்டாம் என்றும் அந்த சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி