Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மரம் விழுந்து முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

மரம் விழுந்து முதியவர் மரணம்

Share:

குவாந்தன்,செப்டம்பர் 17-

குவந்தான், பாலோக்- கில் உள்ள கெம் நெமோ முகாமில் மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்ட சாய்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் இன்று மாலை 3.56 மணியளவில் நிகழ்ந்தது. இதில் சே ஜகரியா சே அலி என்ற 67 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த முதியவரின் உடலை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியை நாடினர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை