Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சமிக்ஞை விளக்குப் பகுதியில் லோரியுடன் மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி

Share:

நீலாய், மார்ச்.06-

சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்று கொண்டிருந்த லோரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இத்துயரச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் நீலாய், தாமான் செமாராக் சாலையில் நிகழ்ந்தது.

இதில் ஹொண்டா RS ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சமையல்காரரான 35 வயது நபர், கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார்.

இரண்டு வாகனங்களும் நீலாயிலிருந்து மந்தினை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து