Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இத்தாலிய டயர் நிறுவனம் அளித்த புகார் - மலேசியாவில் வெளிச்சத்திற்கு வந்த 350 மில்லியன் டயர் ஊழல்!
தற்போதைய செய்திகள்

இத்தாலிய டயர் நிறுவனம் அளித்த புகார் - மலேசியாவில் வெளிச்சத்திற்கு வந்த 350 மில்லியன் டயர் ஊழல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

இத்தாலியைச் சேர்ந்த டயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில், மலேசியாவில் டயர் கடத்தல் மற்றும் ஆவண மோசடியில் ஈடுபட்ட கும்பலின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

போலியாகத் தயாரிக்கப்படும் டயர்கள் இரகசியமாக மலேசியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக ஐரோப்பிய நிறுவனம் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து உளவுத்துறை இவ்விசாரணையை மேற்கொண்டு வருவதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் டயர் கடத்தல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்து வந்துள்ள அந்நிறுவனங்களால், அரசாங்கத்திற்கு 350 மில்லியன் ரிங்கிட் வருவாய் இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஓப்ஸ் கிரிப் என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையின் கீழ் அந்நிறுவனங்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து