Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இத்தாலிய டயர் நிறுவனம் அளித்த புகார் - மலேசியாவில் வெளிச்சத்திற்கு வந்த 350 மில்லியன் டயர் ஊழல்!
தற்போதைய செய்திகள்

இத்தாலிய டயர் நிறுவனம் அளித்த புகார் - மலேசியாவில் வெளிச்சத்திற்கு வந்த 350 மில்லியன் டயர் ஊழல்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

இத்தாலியைச் சேர்ந்த டயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில், மலேசியாவில் டயர் கடத்தல் மற்றும் ஆவண மோசடியில் ஈடுபட்ட கும்பலின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.

போலியாகத் தயாரிக்கப்படும் டயர்கள் இரகசியமாக மலேசியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக ஐரோப்பிய நிறுவனம் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து உளவுத்துறை இவ்விசாரணையை மேற்கொண்டு வருவதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் டயர் கடத்தல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்து வந்துள்ள அந்நிறுவனங்களால், அரசாங்கத்திற்கு 350 மில்லியன் ரிங்கிட் வருவாய் இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஓப்ஸ் கிரிப் என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையின் கீழ் அந்நிறுவனங்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்