Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கோலா சாங்லாங்: 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மின்-சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கோலா சாங்லாங்: 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான மின்-சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Share:

கங்கார், மார்ச்.08-

பெர்லிஸ், கோலா சாங்லாங் மீன்பிடி வாரியத் துறைமுகத்தில் அண்டை நாட்டிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 500 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 16 ஆயிரத்து 500 மின்-சிகரெட் கருவிகளை மலேசிய கடல்சார் அமலாக்க முகமையினரான Maritim Malaysia பறிமுதல் செய்தனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனையில், இக்கருவிகளை ஏற்றி வந்த லாரியுடன் 19 முதல் 47 வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டதாக அதன் கெடா - பெர்லிஸ் மண்டல் இயக்குநர் ரோம்லி முஸ்தஃபா தெரிவித்தார். முறையாக அறிவிக்கப்படாமல் படகுகள் மூலம் கடல் வழியாகக் கடத்த முயன்ற இந்த விவகாரம் குறித்து சுங்கச் சட்டம் 1967-இன் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு