Jul 2, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் வறிய நிலை முடிவுக்கு வருகிறது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் வறிய நிலை முடிவுக்கு வருகிறது

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.08-

மலேசியாவில் மக்களிடையே வறிய நிலை, கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் வறிய நிலை தற்போது 0.09 விழுக்காட்டில் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மக்களின் வருமானத்தை உயர்த்துதல், நகர்ப்புற சமூகவியல் பொருளாதாரத்தை பலப்படுத்துதல், மக்களுக்கான நல்வாழ்வை மேம்படுத்ததல் உட்பட அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு முன்முயற்சிக்கான தொடர் நடவடிக்கைகள் ஆக்ககரமான பலாபலனைத் தந்துள்ளது என்பதற்கு இந்த புள்ளி விவரம் சான்றாகும் என்று அமீர் ஹம்ஸா குறிப்பிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை