May 26, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தென்கொரியா சென்றடைந்தார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தென்கொரியா சென்றடைந்தார்

Share:

சோல், நவ.25-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தென்கொரியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் சிறப்பு விமானம், தென்கொரியா தலைநகர் சோலில் மலேசிய நேரப்படி நேற்றிரவு 9.55 மணியளவில் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் பிரதமரை தென்கொரியாவின் பொது விவகாரங்களுக்கான துணை அமைச்சர் லீ ஜாய்வுங் மற்றும் மலேசியத் தூதர் இயோ சியுங் பய் வரவேற்றனர்.

மலேசியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவுடன் மலேசியா கொண்டுள்ள தூதரக உறவு, அடுத்த ஆண்டுடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பிரதமரின் தென்கொரியா வருகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு