Mar 31, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தென்கொரியா சென்றடைந்தார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தென்கொரியா சென்றடைந்தார்

Share:

சோல், நவ.25-


பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தென்கொரியாவிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.

பிரதமரின் சிறப்பு விமானம், தென்கொரியா தலைநகர் சோலில் மலேசிய நேரப்படி நேற்றிரவு 9.55 மணியளவில் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் பிரதமரை தென்கொரியாவின் பொது விவகாரங்களுக்கான துணை அமைச்சர் லீ ஜாய்வுங் மற்றும் மலேசியத் தூதர் இயோ சியுங் பய் வரவேற்றனர்.

மலேசியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான இரு வழி உறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமரின் இந்த வருகை அமைந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவுடன் மலேசியா கொண்டுள்ள தூதரக உறவு, அடுத்த ஆண்டுடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பிரதமரின் தென்கொரியா வருகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை