Mar 23, 2026
Thisaigal NewsYouTube
போலி சிறப்பு அட்டை: இந்தியப் பிரஜை கைது
தற்போதைய செய்திகள்

போலி சிறப்பு அட்டை: இந்தியப் பிரஜை கைது

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-

போலி சிறப்பு அட்டையைப் பயன்படுத்தி அதிகாரிகளை நம்ப வைக்க முயற்சி செய்த இந்திய நாட்டைச் சேர்ந்த மாது ஒருவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மலேசியாவை விட்டு, இந்தியாவிற்குத் திரும்புவதற்கு 45 வயது இந்திய மாது விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் முயற்சித்த போது, அந்த மாது பயன்படுத்திய ஸ்பெஷல் பாஸ் என்ற சிறப்பு அட்டை போலியானது என்பது உறுதிச் செய்யப்பட்டதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமலாக்க ஏஜென்சி தெரிவித்தது.

1959 ஆம் ஆண்டு மலேசிய குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அந்த இந்தியப் பிரஜை தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த ஏஜென்சி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை