Jun 15, 2026
Thisaigal NewsYouTube
முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு
தற்போதைய செய்திகள்

முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு

Share:

கடந்த மாதம், பணி ஓய்வுப் பெற்ற நபரை கொலைச் செய்த்தாக ஓர் இந்திய பிரஜையான முடித் திருத்தும் பணியாளர் இன்று மலாக்கா, majistret நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
27 வயதான s.logamurugan என்ற அந்த இந்திய பிரஜை, Majistret Sharda shienha mohd suleiman முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச் சாட்டு தமைழ் வாசிக்கப்பட்டது.
இன்னும் பிடிப்படாமல் இருக்கும், மேலும் ஒரு நபருடன் சேர்ந்து 57 வயதான sa'adon sahat என்பவரைக் கொலைச் செய்ததாக logamurugan குற்றஞ் சாட்டப்பாடுள்ளார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில், melaka tengah, plaza pandan malim, jalan PPM 4 என்ற கட்டத்தின் பின்புறம் logamurugan இக்குற்றத்தைப் புரிந்த்தாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்படுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் logamurugan குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்