Mar 10, 2026
Thisaigal NewsYouTube
முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு
தற்போதைய செய்திகள்

முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு

Share:

கடந்த மாதம், பணி ஓய்வுப் பெற்ற நபரை கொலைச் செய்த்தாக ஓர் இந்திய பிரஜையான முடித் திருத்தும் பணியாளர் இன்று மலாக்கா, majistret நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
27 வயதான s.logamurugan என்ற அந்த இந்திய பிரஜை, Majistret Sharda shienha mohd suleiman முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச் சாட்டு தமைழ் வாசிக்கப்பட்டது.
இன்னும் பிடிப்படாமல் இருக்கும், மேலும் ஒரு நபருடன் சேர்ந்து 57 வயதான sa'adon sahat என்பவரைக் கொலைச் செய்ததாக logamurugan குற்றஞ் சாட்டப்பாடுள்ளார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில், melaka tengah, plaza pandan malim, jalan PPM 4 என்ற கட்டத்தின் பின்புறம் logamurugan இக்குற்றத்தைப் புரிந்த்தாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்படுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் logamurugan குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு | Thisaigal News