May 1, 2026
Thisaigal NewsYouTube
முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு
தற்போதைய செய்திகள்

முடித் திருத்துபவர் மீது கொலைக் குற்றச் சாட்டு

Share:

கடந்த மாதம், பணி ஓய்வுப் பெற்ற நபரை கொலைச் செய்த்தாக ஓர் இந்திய பிரஜையான முடித் திருத்தும் பணியாளர் இன்று மலாக்கா, majistret நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.
27 வயதான s.logamurugan என்ற அந்த இந்திய பிரஜை, Majistret Sharda shienha mohd suleiman முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச் சாட்டு தமைழ் வாசிக்கப்பட்டது.
இன்னும் பிடிப்படாமல் இருக்கும், மேலும் ஒரு நபருடன் சேர்ந்து 57 வயதான sa'adon sahat என்பவரைக் கொலைச் செய்ததாக logamurugan குற்றஞ் சாட்டப்பாடுள்ளார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில், melaka tengah, plaza pandan malim, jalan PPM 4 என்ற கட்டத்தின் பின்புறம் logamurugan இக்குற்றத்தைப் புரிந்த்தாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்படுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் logamurugan குற்றச் சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி