சரவா மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இதர மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த அனுமதியில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.
சரவா மாநில கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ப் பயன்படுத்துவது தொடர்பில் உள்துறை அமைச்சுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

பண்டான், செத்தியாவங்சா நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

செராஸ் நில விவகாரம்: அவதூறு புகாருக்கு எதிராக ஹன்னா இயோ போலீசில் புகார்

முன்கூட்டியே பொதுத்தேர்தலா? அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சரவைக் கூட்டம்

பினாங்கு நகைக்கடையில் தங்க நகை திருட்டு: மர்ம நபர் ஓட்டம்

மானிய டீசல் முறைகேடு: லாரி பறிமுதல், இருவர் கைது


