சரவா மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இதர மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த அனுமதியில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.
சரவா மாநில கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ப் பயன்படுத்துவது தொடர்பில் உள்துறை அமைச்சுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


