Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சரவாவில் மட்டுமே அந்த சொல்லை பயன்படுத்த அனுமதி
தற்போதைய செய்திகள்

சரவாவில் மட்டுமே அந்த சொல்லை பயன்படுத்த அனுமதி

Share:

சரவா மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்லாஹ் என்ற சொல்​லைப் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரி​வித்துள்ளார்.இதர மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த அனுமதியில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.

சரவா மாநில கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ப் பயன்படுத்துவது தொடர்பில் உள்துறை அமைச்சுக்கு விளக்கம் அ​​​ளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்