சரவா மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.இதர மாநிலங்களை சேர்ந்த கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த அனுமதியில்லை என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார்.
சரவா மாநில கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்ப் பயன்படுத்துவது தொடர்பில் உள்துறை அமைச்சுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


