Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தென் தாய்லாந்தில் வெடிகுண்டு வெடித்தது
தற்போதைய செய்திகள்

தென் தாய்லாந்தில் வெடிகுண்டு வெடித்தது

Share:

பட்டாணி, மார்ச்.14-

தென் தாய்லாந்து, பட்டாணி, மாலான் மாவட்டத்தில் இன்று காலையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.

காலை 8.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென்று குண்டு வெடித்ததாக மாவட்ட போலீஸ் தலைவர் Panya Utapao தெரிவித்தார். இதில் மூன்று மோட்டார் சைக்கிள்களும், ஒரு வாகனமும் கடுமையாக சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து