Jun 22, 2026
Thisaigal NewsYouTube
கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு  ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

Share:

கோலாலம்பூர் இஸ்தானா புக்கிட் துங்குவில், ஜோகூர் இளவரசரும், இடைக்கால சுல்தானுமாகிய துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சுமுகமான சூழலில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஜோகூர் மாநில மக்களின் நல்வாழ்வு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

மடானி அரசாங்கத்தின் தொடர் திட்டங்கள் மற்றும் மாநிலத்தின் தற்போதைய மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட வேளையில், மத்திய அரசாங்கம் மற்றும் ஜோகூர் மாநில அரசாங்கத்திற்கு இடையிலான நெருக்கமான உறவையும் கூட்டுறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாகப் பிரதமர் அன்வார் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள்  30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள் 30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு