Jun 22, 2026
Thisaigal NewsYouTube
ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

Share:

செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் துறைகளைக் கண்டறிந்து, அதற்கேற்ப தொழிலாளர்களுக்குத் திறன் மேம்பாடு மற்றும் மறுபயிற்சி அளிக்கும் முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாகத் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற 'ஃபைடே ஃபாரம்' அறிக்கை வெளியீட்டு விழாவிற்குப் பிறகு பேசிய அமைச்சர் கோபிந்த் சிங் , புதிய தொழில்நுட்பங்களால் சில வேலைவாய்ப்புகள் மாறக்கூடும் என்பதால், தொழிலாளர்கள் தங்களை மாற்றியமைத்துக் கொள்ள இந்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.

ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப, பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் வழி திறமையாளர்களை உருவாக்கும் உத்திகள் வகுக்கப்பட்டு வருகின்றன. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு 'ஏஐ நாடாக' மாற்றுவதே இதன் முதன்மை இலக்காகும் என்றும் அமைச்சர் கோபிந்த் சிங் விவரித்தார்.

Related News

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள்  30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள் 30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு  ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்