Jun 22, 2026
Thisaigal NewsYouTube
குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு
தற்போதைய செய்திகள்

குழந்தை மற்றும் பணிப்பெண்கள் மீதான தாக்குதல் வழக்கு: 5 பேர் குற்றச்சாட்டுகளை மறுப்பு

Share:

ஜொகூர் பாருவில் குழந்தை மற்றும் இந்தோனேசியப் பணிப்பெண்களைத் தாக்கியது தொடர்பான பல்வேறு தனித்தனி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு திருமணமான தம்பதிகளும், இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவரும் நீதிமன்றத்தில் தங்களின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.

சென்ற ஆண்டு டிசம்பரில் ஒரு வயது குழந்தையைத் தாக்கியதாக 34 வயது பணிப்பெண் யுலியா அர்னிடா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே வேளையில், அதே முகவரியில் இந்தோனேசியப் பணிப்பெண்ணைத் தாக்கியதாக 33 வயது ஃபிர்தாஸ் ஷாஅபான் 33 வயது, நுராஃபிகா நபிலா 30 வயது, ஹிர்ஜிஹாசிக் அபுலாயி 34 வயது, நூர்ஃபரா ஐன்னா ஹஷார், ஆகிய இரு தம்பதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தம்பதிகள் வேறு இரு பணிப்பெண்களைத் தாக்கியது, மிரட்டல் விடுத்தது மற்றும் அவர்களின் கடப்பிதழ்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.

Related News

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

700-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட வாய்ப்பு

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள்  30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

16 ஆவது பொதுத் தேர்தலுக்குள் 30% பெண் வேட்பாளர்கள்: புதிய வரைவுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தன சமூக அமைப்புகள்

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

செப்டம்பருக்குள் மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற வாய்ப்பு

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் துறைகளை அடையாளம்கண்டு மறுபயிற்சி அளிக்க அரசாங்கம் நடவடிக்கை

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

அடுத்த திங்கட்கிழமை முதல் எல்.ஆர்.டி 3 ஷா ஆலாம் வழித்தடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு  ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்

கூட்டரசு அரசாங்கம் –ஜோகூர் மாநில அரசு ஒத்துழைப்பு வலுப்படும்: ஜோகூர் இளவரசரை சந்தித்தார் பிரதமர் அன்வார்