Dec 2, 2025
Thisaigal NewsYouTube
முதலமைச்சராக பதவியேற்றார் அப்துல் ரவுப் யூசுப்
தற்போதைய செய்திகள்

முதலமைச்சராக பதவியேற்றார் அப்துல் ரவுப் யூசுப்

Share:

மலாக்கா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராக தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரவுப் யூசுப் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

மலாக்கா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான அப்துல் ரவுப் யூசுப், பிற்பகல் 3.33 மணியளவில் மலாக்கா ஶ்ரீ நெகிரியில் மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் முன்னிலையில், பதவியேற்றதுடன் ரகசிய காப்புப் பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில், மலாக்கா முன்னாள் முதலமைச்சர் சுலைமன் முகமட் அலு மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்