மலாக்கா மாநிலத்தின் 13 ஆவது முதலமைச்சராக தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரவுப் யூசுப் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
மலாக்கா மாநில அம்னோ தொடர்புக்குழுத் தலைவருமான அப்துல் ரவுப் யூசுப், பிற்பகல் 3.33 மணியளவில் மலாக்கா ஶ்ரீ நெகிரியில் மாநில ஆளுநர் துன் முகமட் அலி ருஸ்தாம் முன்னிலையில், பதவியேற்றதுடன் ரகசிய காப்புப் பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில், மலாக்கா முன்னாள் முதலமைச்சர் சுலைமன் முகமட் அலு மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


