May 21, 2026
Thisaigal NewsYouTube
வேதியியல் அறிக்கைக்கு காவல் துறை காத்திருக்கிறது
தற்போதைய செய்திகள்

வேதியியல் அறிக்கைக்கு காவல் துறை காத்திருக்கிறது

Share:

பினாங்கில், இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த விபத்து குறித்த விசாரணை அறிக்கையை நிறைவு செய்ய வேதியியல் அறிக்கைக்கும் புஸ்பாக்கோம் அறிக்கைக்கும் காவல் துறை காத்திருப்பதாக செபாராங் பெராய் உத்தாரா மாவட்டக் காவல் துறைத் தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் முஹமாட் அஸ்ரி ஷாஃபி தெரிவித்தார்.

அந்த இரு அறிக்கைகளும் தமது தரப்புக்குக் கிடைத்த பின்னர், விசாரணை அறிக்கை நிறைவு செய்யப்பட்டு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுபவர் 3 நாட்கள் தடுப்புக் காவல் இசாரணைக்குப் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் போதையில் வாகனத்தைச் செலுத்தியது மூச்சுப் பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் முஹமாட் அஸ்ரி ஷாஃபி தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்