May 26, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம். இரண்டாவது தேர்வு அவசியமில்லை
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம். இரண்டாவது தேர்வு அவசியமில்லை

Share:

புத்ராஜெயா, டிச.4-


2024 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வை, இரண்டாவது முறையாக நடத்துவதற்கு கல்வி அமைச்சு உத்தேசிக்கவில்லை என்று அதன் அமைச்சர் ஃபாட்ஹ்லினா சீடேக் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கிய எஸ்.பி.எம். தேர்வில், தேர்வு எழுதவிருந்த மொத்த மாணவர்களில் 99 விழுக்காட்டினர், தேர்வில் அமர்ந்து இருப்பதால், கடந்த காலங்களைப் போல இரண்டாவது எஸ்.பி.எம். தேர்வை நடத்துவதற்கு அவசியமில்லை என்று ஃபாட்ஹ்லினா சீடேக் விளக்கினார்.

வெள்ளப் பேரிடர் காலத்தில் எஸ்.பி.எம். தேர்வு தொடங்கிய போதிலும் வெள்ள இடர்றுக்கு உள்ள பகுதிகளில் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள், தேர்வை தவறவிட்டு விடாமல் இருப்பதற்கு கல்வி அமைச்சு முன்கூட்டியே உரிய நடவடிக்கையை எடுத்து விட்டதாக ஃபாட்ஹ்லினா சீடேக் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு