May 26, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

Share:

நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் ஜைனுடினின் மனைவி நாயிமா காலித், மற்றும் அவரது இரு மகன்களும் இன்னும் மலேசியாவிற்குத் திரும்பவில்லை என்று புக்கிட் அமான் போலீஸ் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குடிநுழைவுத்துறை பதிவுகளின்படி அவர்கள் மூவரும் வெளிநாட்டிலேயே இருப்பது தெரியவந்துள்ளது. சதித்திட்டம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இதுவரை 17 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று சி.ஐ.டி. இயக்குனர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

முன்னதாக, எஸ்பிஆர்எம் விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் நைமாவின் மகன்களான அமீர் மற்றும் அமீனுக்கு எதிராகக் கடந்த மாதம் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு

அனைத்துலக வேட்டையில் சிக்கிய 'கெங் ரமேஷ்' தலைவன் இந்தியாவில் அதிரடி கைது

அனைத்துலக வேட்டையில் சிக்கிய 'கெங் ரமேஷ்' தலைவன் இந்தியாவில் அதிரடி கைது