ஹாரி ராயா பொருநாளையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், மலேசிய மக்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரவித்துக்கொண்டுள்ளார்.
இந்தியா, மலேசியா உட்பட உலகெங்கிலும் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு அனுசரித்து, இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி நோன்புப்பெருநாளை வரவேற்கும் இந்நன்னாளில் மலேசிய பிரதமருக்கும், மலேசிய மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்தியப் பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து

வங்கதேச வெளியுறவு அமைச்சருடன் மலேசிய தூதர் சந்திப்பு/ மலேசிய வாகன உற்பத்தி பாகங்கள் வங்கதேசத்தில் ஒன்றிணைக்கும் வாய்ப்புகள் ஆய்வு

சிலாங்கூரில் 105 கிலோ போதைப் பொருள் பறிமுதல் - இருவர் கைது

ஈப்போவில் நோன்பைத் தவிர்த்துவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 முஸ்லிம்கள் கைது


