ஹாரி ராயா பொருநாளையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், மலேசிய மக்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரவித்துக்கொண்டுள்ளார்.
இந்தியா, மலேசியா உட்பட உலகெங்கிலும் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு அனுசரித்து, இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி நோன்புப்பெருநாளை வரவேற்கும் இந்நன்னாளில் மலேசிய பிரதமருக்கும், மலேசிய மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்தியப் பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


