ஹாரி ராயா பொருநாளையொட்டி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், மலேசிய மக்களுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளை தெரவித்துக்கொண்டுள்ளார்.
இந்தியா, மலேசியா உட்பட உலகெங்கிலும் புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு அனுசரித்து, இறை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் மூழ்கி நோன்புப்பெருநாளை வரவேற்கும் இந்நன்னாளில் மலேசிய பிரதமருக்கும், மலேசிய மக்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாக இந்தியப் பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


