May 26, 2026
Thisaigal NewsYouTube
அது அந்நிய ஆடவரின் சடலமாகும்
தற்போதைய செய்திகள்

அது அந்நிய ஆடவரின் சடலமாகும்

Share:

டிச. 11-

செராஸ் பெர்டானா, பண்டார் துன் ஹுசேனில் நேற்று காலையில் சிறப்பு நிற ரிப்பன் கட்டப்பட்ட பயணப்பெட்டிக்குள் கண்டு பிடிக்கப்பட்ட சடலம், அந்நிய நாட்டவருடையது என்று காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Naazron Abdul Yusof தெரிவித்தார்.

செர்டாங் மருத்துவமனையின் சவக்கிடங்கில் இன்று காலையில் நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில் அது 20 வயது மதிக்கத்தக்க ஓர் அந்நிய ஆடவரின் சடலம் என்று உறுதிப்படுத்தப்பட்டதாக ACP Naazron குறிப்பிட்டார்.

சட்டை மற்றும் அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த அந்த ஆடவரின் விரலில் வெள்ளியிலான மோதிரம் காணப்பட்டது. மூக்கை தவிர உடலில் வேறு பகுதியில் காயம் எதுவும் கண்டறியப்படவில்லை.
குற்றவியல் சட்டம் 302 பிரிவின் விசாரணை தொடர்நது நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு