Mar 10, 2026
Thisaigal NewsYouTube
இரு கும்பல்கள் மோதிக்கொண்டன, எட்டு பேர் கைது
தற்போதைய செய்திகள்

இரு கும்பல்கள் மோதிக்கொண்டன, எட்டு பேர் கைது

Share:

வாகன இழுவை சேவையை வழங்கும் இரண்டு கும்பல்களுக்கு இடையில் நடந்த ஆயுதம் தாங்கிய சண்டை தொடர்பில் போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் கோலாலம்பூர், கம்போங் மலேசியா தம்பாஹானில் நிகழ்ந்தது என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹாலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 22 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய எண்மரும் உள்ளுரை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து