வாகன இழுவை சேவையை வழங்கும் இரண்டு கும்பல்களுக்கு இடையில் நடந்த ஆயுதம் தாங்கிய சண்டை தொடர்பில் போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 11.15 மணியளவில் கோலாலம்பூர், கம்போங் மலேசியா தம்பாஹானில் நிகழ்ந்தது என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சாம் ஹாலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 22 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய எண்மரும் உள்ளுரை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

கே.எல்.ஐ.ஏ. விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி, குற்றத்தன்மையில்லை

மலாக்காவில் மூன்று இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட வேண்டும்

தக்கியுடின் ஹசானை மக்களவையிலிருந்து இடை நீக்கம் செய்வது மீதான தீர்மானம் ஒத்திவைப்பு

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது


