Jul 1, 2026
Thisaigal NewsYouTube
12 வெளிநாட்டினர் திருப்பியனுப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

12 வெளிநாட்டினர் திருப்பியனுப்பட்டனர்

Share:

புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்.12-

நேற்று முன்தினம் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு வளாகத்தில் 12 வெளிநாட்டினரை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்காமல் திருப்பியனுப்பியுள்ளது மலேசிய எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் – AKPS. நுழையத் தகுதியற்றவர்கள் என்றும் உண்மையான சுற்றுலாப் பயணிகள் இல்லை எனவும் சந்தேகிக்கப்பட்டவர்கள் மீது தீவிர சோதனையும் நேர்காணலையும் நடத்தியதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. எட்டு தாய்லாந்து நாட்டவர்கள், மூன்று இந்திய ஆண்கள், ஒரு மியான்மார் ஆடவர் ஆகியோர் அதே நுழைவுப் பாதை வழியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

12 வெளிநாட்டினர் திருப்பியனுப்பட்டனர் | Thisaigal News