Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கருணாநிதி குடும்பத்தின் விண்ணப்பம் நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

கருணாநிதி குடும்பத்தின் விண்ணப்பம் நிராகரிப்பு

Share:

கடந்த 2013 ஆம் ஆண்டு போலீஸ் தடுப்புக்காவலில் மரணம் அடைந்த சிரம்பானைச் சேர்ந்த பி. கருணாநிதியின் இறப்பு தொடர்பில் மலேசிய அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை நிராகரித்து இருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி கருணாநிதியின் குடும்பத்தினர் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுடி செய்தது.

இந்த மேல்முறையீட்டில் புதிய விவகாரம் எதுவும் இல்லை. முந்தைய வழக்கில் கூறப்பட்ட விவகாரத்தையே கருணாநிதியின் குடும்பத்தினர் மீண்டும் எழுப்பியிருகின்றனர்.

அவர்களின் விண்ணப்பத்தில் தகுதிபாடுயில்லை என்று கூறி, வழக்கு மனுவை தள்ளுபடி செய்வதாக அப்பீல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளான டத்தோ எஸ். நந்தபாலன், டத்தோ முகமட் நஸ்லான் முகமட் கசாலி மற்றும் டத்தோ டாக்டர் சூ கா சிங் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு