May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இல்லாத முதலீட்டை நம்பி, 6 லட்சம் ரிங்கிட் இபிஎப். பணத்தை இழந்தார் காப்புறுதி முகவர்

Share:

ஜெம்புல், ஜன. 17-


சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டத்தை நம்பி, முதலீடு செய்த காப்புறுதி முகவர் ஒருவர், தனது இபிஎப். பணமான 6 லட்சம் ரிங்கிட்டை இழந்து, மோசம் போனார்.

அப்படியொரு முதலீட்டுத் திட்டமே இல்லை என்று தெரிய வந்த போது அதிர்ச்சிக்குள்ளான அந்த காப்புறுதி முகவர், இது குறித்து போலீசில் புகார் செய்து இருப்பதாக நெகிரி செம்பிலான், ஜெம்புல் மாவட்ட போலீஸ் தலைவர் ஹு சாங் ஹுக் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டப்பட்ட அந்த முதலீட்டுத் திட்டத்தில் தனது அந்திம கால சேமிப்புப்பணமான இபிஎப். பணத்தில் 6 லட்சத்து 66 ஆயிரத்து 546 ரிங்கிட்டை முதலீடு செய்து, அந்த காப்புறுதி முகவர் மோசம் போனதாக தமது புகாரில் தெரிவித்துள்ளார் என்று ஹு சாங் ஹுக் குறிப்பிட்டுள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்