May 28, 2026
Thisaigal NewsYouTube
கேடிஎம்பி,  ஈடிஎஸ் ரயில் சேவையை சிகாமட் வரை விரிவுப்படுத்தியது
தற்போதைய செய்திகள்

கேடிஎம்பி, ஈடிஎஸ் ரயில் சேவையை சிகாமட் வரை விரிவுப்படுத்தியது

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

மலாயான் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி, தனது மின்சார ரயில் போக்குவரத்தான ஈடிஎஸ் சேவையை, ஜோகூர், சிகமாட்டிலிருந்து பாடாங் பெசார் வரை இன்று விரிவுப்படுத்தியது. முதல் ஈடிஎஸ் ரயில் சிகாமட்டிலிருந்து பாடாங் பெசாருக்கு காலை மணி 7.55 க்கு புறப்பட்டது.

அதேவேளையில் பட்டர்வொர்த்திலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்ட ஈடிஎஸ் ரயில், பிற்பகல் 2.57 மணிக்கு சிகாமட்டைச் சென்றடைந்ததாக மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் தலைமை செயல்முறை அதிகாரி ராணி ஹிஷாம் சம்சுடின் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து தெற்கே சிகாமட் வரை ஈடிஎஸ் ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டது மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெரும் உந்தும் சக்தியாக அமையும் என்று ராணி ஹிஷாம் குறிப்பிட்டார்.

சிகாமட் ஈடிஎஸ் ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டதையொட்டி சலுகைக் கட்டணமாக டிக்கெட் விலையில் 10 ரிங்கிட் தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்