Aug 9, 2026
Thisaigal NewsYouTube
கேடிஎம்பி,  ஈடிஎஸ் ரயில் சேவையை சிகாமட் வரை விரிவுப்படுத்தியது
தற்போதைய செய்திகள்

கேடிஎம்பி, ஈடிஎஸ் ரயில் சேவையை சிகாமட் வரை விரிவுப்படுத்தியது

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

மலாயான் ரயில்வே பெர்ஹாட்டான கேடிஎம்பி, தனது மின்சார ரயில் போக்குவரத்தான ஈடிஎஸ் சேவையை, ஜோகூர், சிகமாட்டிலிருந்து பாடாங் பெசார் வரை இன்று விரிவுப்படுத்தியது. முதல் ஈடிஎஸ் ரயில் சிகாமட்டிலிருந்து பாடாங் பெசாருக்கு காலை மணி 7.55 க்கு புறப்பட்டது.

அதேவேளையில் பட்டர்வொர்த்திலிருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்ட ஈடிஎஸ் ரயில், பிற்பகல் 2.57 மணிக்கு சிகாமட்டைச் சென்றடைந்ததாக மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் தலைமை செயல்முறை அதிகாரி ராணி ஹிஷாம் சம்சுடின் தெரிவித்தார்.

வடக்கிலிருந்து தெற்கே சிகாமட் வரை ஈடிஎஸ் ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டது மூலம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பெரும் உந்தும் சக்தியாக அமையும் என்று ராணி ஹிஷாம் குறிப்பிட்டார்.

சிகாமட் ஈடிஎஸ் ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டதையொட்டி சலுகைக் கட்டணமாக டிக்கெட் விலையில் 10 ரிங்கிட் தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து