Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் தொழிலாளர் கால் முறிந்தது

Share:

பாயான் லெப்பாஸ், பிப்.15-

பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுயேட்சை வர்த்தக மண்டலத்தில், லெபோ கம்போங் ஜாவாவில் உள்ள மின்னியல் உபரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரு தொழிலாளருக்கு கால் முறிந்தது. மேலும் இரண்டு தொழிலாளர்கள் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.16 மணியளவில் நிகழ்ந்தது. எரிவாயு சிலிண்டரை மாற்றும் நடவடிக்கையின் போது, எரிவாயு கலன், எதிர்பாராத நிலையில் வெடித்ததாக பாயான் லெப்பாஸ் தீயணைப்பு நிலையை ஒருங்கிணைப்பாளர் அப்துல் மானான் காதீர் தெரிவித்தார்.

காயமுற்றவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக ஆபத்து, அவசர சிகிக்சை அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்