Mar 27, 2026
Thisaigal NewsYouTube
500க்கும் மேற்பட்ட போதைப் பொருள் அடிமைகள் பட்டப்படிப்பு முடித்தவர்கள்!
தற்போதைய செய்திகள்

500க்கும் மேற்பட்ட போதைப் பொருள் அடிமைகள் பட்டப்படிப்பு முடித்தவர்கள்!

Share:

பட்டர்வொர்த், ஜூன்.21-

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனம் - ஏஏடிகே வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 முதல் காலாண்டில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்களில் 559 பேர் இளங்கலை, முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

மேலும், 2,323 பேர் டிப்ளோமா பட்டதாரிகள், இவர்களில் பெரும்பாலானோர் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், செயற்கை அல்லது பாரம்பரிய போதைப்பொருட்களான ஹெரோயின் அல்லது கஞ்சாவைப் பயன்படுத்துபவர்கள் என்றும் உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.

இளையோர் பிரிவில் 15 முதல் 40 வயதுடைய 65 ஆயிரத்து 264 பேர் போதைப்பொருள் அடிமைகளாக உள்ளனர். இது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் கவலையளிக்கிறது என்றார் அவர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை