ஆறு வீடுகள் சம்பந்தப்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறார்கள் கருகி மாண்டனர். இச்சம்பவம் கோத்தா கினபாலு, மெங்காத்தால், கம்போங் புலுதான் என்ற இடத்தில் இன்று நிகழ்ந்தது. தாய் தந்தை வேலைக்கு சென்றிருந்த வேளையில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் அந்த வீட்டில் தனியாக இருந்தாக தெரியவந்துள்ளது.
அச்சிறுவனின் ஆறு வயது சகோதரர் பாலர் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் இருவர் மட்டுமே இருந்த வேளையில் இத்தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


