Mar 12, 2026
Thisaigal NewsYouTube
குடி​நீர் கட்டண உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது
தற்போதைய செய்திகள்

குடி​நீர் கட்டண உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது

Share:

குடி​நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்ட போதிலும், குடி​நீர் கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்படுமானால் அது மக்களுக்கு எந்த வகையிலும் சுமையில்லாத அளவிலேயே இருக்கும் என்று இயற்கை வளம், சுற்றுச்​சூழல், பருவநிலை மாற்றம் ​மீதான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

சில மாநிலங்களில் ஒரு ​நீண்ட காலமாகவே குடி​நீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் அடிப்படை தேவையாக குடி​நீரும், மின்சார விநியோகமும் இருந்து வருகிறது. எனவே அதன் கட்டணங்களை உயர்த்தும் யோசனை முன்வைக்கும் போது மக்களின் நலன் சார்ந்த அம்சங்களை முதலில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அமைச்சர் நிக் நஸ்மி விளக்கினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!