Aug 2, 2026
Thisaigal NewsYouTube
குடி​நீர் கட்டண உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது
தற்போதைய செய்திகள்

குடி​நீர் கட்டண உயர்வு, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது

Share:

குடி​நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்ட போதிலும், குடி​நீர் கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்படுமானால் அது மக்களுக்கு எந்த வகையிலும் சுமையில்லாத அளவிலேயே இருக்கும் என்று இயற்கை வளம், சுற்றுச்​சூழல், பருவநிலை மாற்றம் ​மீதான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

சில மாநிலங்களில் ஒரு ​நீண்ட காலமாகவே குடி​நீர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மக்களின் அடிப்படை தேவையாக குடி​நீரும், மின்சார விநியோகமும் இருந்து வருகிறது. எனவே அதன் கட்டணங்களை உயர்த்தும் யோசனை முன்வைக்கும் போது மக்களின் நலன் சார்ந்த அம்சங்களை முதலில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அமைச்சர் நிக் நஸ்மி விளக்கினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு