Jul 5, 2026
Thisaigal NewsYouTube
ஓன்லைன் பாலியல் மோசடி: எழுவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவர்
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் பாலியல் மோசடி: எழுவர் நாளை குற்றஞ்சாட்டப்படுவர்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.14-

ஓன்லைன் மூலம் பாலியல் மோசடி, பாலியல் மிரட்டல் முதலிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் எழுவர், நாளை ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர்.

அந்த ஏழு சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக மூன்று விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, 32 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

அந்த எழுவரையும், ஜோகூர் பாரு மற்றும் கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டுவதற்குரிய அனுமதி, துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது