Dec 5, 2025
Thisaigal NewsYouTube
சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

Share:

சிபு, டிசம்பர்.05-

சிபு வட்டாரத்தில் ஜாலான் பூலாவ் டுடோங் அருகே, கடந்த புதன்கிழமை கடல்சார் பாதுகாப்புப் படை நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் போது, 2 லட்சத்து 30 ஆயிரத்து 850 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரி ஒன்றில், 9,000 லிட்டர் டீசல் இருப்பதை முதல் கண்டறிந்த போலீசார், அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது, அந்நபர் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாக கடல்சார் பாதுகாப்புப் படை கமாண்டர் அப்துல் ரஹ்மான் மாட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மற்றொரு லோரி ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் 10,000 லிட்டர் டீசல் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த இரு லோர் ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்