Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளுக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளுக்குத் தடுப்புக் காவல்

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.03-

ஆடவர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு, உடல் சுங்கை கிளந்தான் ஆற்றில் மிதந்து கிடந்தது தொடர்பில் போலீசார் நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளைக் கைது செய்துள்ளனர்.

இந்த கோரக் கொலை தொடர்பில் 40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பால் வெட்டுத் தொழிலாளர்கள், பகாங் தெரியானில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு