Jul 3, 2026
Thisaigal NewsYouTube
நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளுக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளுக்குத் தடுப்புக் காவல்

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.03-

ஆடவர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு, உடல் சுங்கை கிளந்தான் ஆற்றில் மிதந்து கிடந்தது தொடர்பில் போலீசார் நான்கு ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளிகளைக் கைது செய்துள்ளனர்.

இந்த கோரக் கொலை தொடர்பில் 40 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பால் வெட்டுத் தொழிலாளர்கள், பகாங் தெரியானில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு