Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் சிறைச்சாலையின் சேவை முறையைச் சாடினார் வழக்கறிஞர் சுரேந்திரன்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் சிறைச்சாலையின் சேவை முறையைச் சாடினார் வழக்கறிஞர் சுரேந்திரன்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.25-

தட்சணாமூர்த்திக்கு இன்று அதிகாலையில் நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்பிக்கை ஊட்டியப் பின்னர் திடுதிப்பென்று அந்த மலேசிய இளைஞருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை அமல்படுத்தியுள்ள சிங்கப்பூர் சிறைச்சாலையின் சேவையை மனித உரிமை போராட்டவாதி வழக்கறிஞர் என். சுரேந்திரன் கடுமையாகச் சாடினார்.

சிங்கப்பூர் சிறைச்சாலையின் இந்த நடவடிக்கை, கொடூரமானது மற்றும் நாகரீகமற்றது என்று அவர் கூறினார். இது தன்னிச்சையான முறையில் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்குச் சமம் என்று அவர் வர்ணித்தார்.

திட்டமிடப்பட்ட மரண தண்டனையின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவெடுக்க இத்தகைய சட்டவிரோத மரண தண்டனை முறை நிறுத்தப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கத்தைத் தாம் கேட்டுக் கொள்வதாக சுரேந்திரன் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

சிங்கப்பூர் சிறைச்சாலையின் சேவை முறையைச் சாடினார் வழக்கறி... | Thisaigal News