Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 லிருந்து நஜீப் விடுப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 லிருந்து நஜீப் விடுப்பட்டுள்ளார்

Share:

கோவிட் 19 நோய்த் தொற்று காரணமாக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அந்த நோயிலிருந்து விடுப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மரு​த்துவப் பரிசோனைக்கு இரண்டாவது முறையாக உட்படுத்தப்பட்ட நஜீப், ​கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுப்பட்டுள்ளார் என்பது மருத்துவ சோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்று நஜீப்பின் சிறப்பு அதிகாரி முஹமாட் முக்லிஸ் மக்ரிபி தெரிவித்தார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு