Mar 12, 2026
Thisaigal NewsYouTube
புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு
தற்போதைய செய்திகள்

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

Share:

ஸ்ரீ கெம்பாங்கான், புஞ்சாக் ஜலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை இன்று அதிகாலை 3.48 மணியளவில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பரவிய இந்தத் தீயை அணைக்க, மலைப்பாங்கான நிலப்பரப்பும் பலத்த காற்றும் பெரும் சவாலாக இருந்ததாகத் ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையத் தலைவர் நிக் முகமட் ஜாரின் கபாஸ்ரி அஸ்மி தெரிவித்தார். தற்போது அந்தப் பகுதியில் மீண்டும் தீப்பற்றாமல் இருக்கக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பொதுமக்கள் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு