ஸ்ரீ கெம்பாங்கான், புஞ்சாக் ஜலில் மலைப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை மலேசிய தீயணைப்பு - மீட்புத் துறை இன்று அதிகாலை 3.48 மணியளவில் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. சுமார் 37 ஏக்கர் பரப்பளவில் பரவிய இந்தத் தீயை அணைக்க, மலைப்பாங்கான நிலப்பரப்பும் பலத்த காற்றும் பெரும் சவாலாக இருந்ததாகத் ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு நிலையத் தலைவர் நிக் முகமட் ஜாரின் கபாஸ்ரி அஸ்மி தெரிவித்தார். தற்போது அந்தப் பகுதியில் மீண்டும் தீப்பற்றாமல் இருக்கக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பொதுமக்கள் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்


