Jul 20, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை சிப்புட்டில் காட்டு யானைகள் அட்டகாசம் - ஒருவர் காயம்
தற்போதைய செய்திகள்

சுங்கை சிப்புட்டில் காட்டு யானைகள் அட்டகாசம் - ஒருவர் காயம்

Share:

சுங்கை சிப்புட், ஜூலை.19-

பேராக் மாநிலம், சுங்கை சிப்புட் அருகே உள்ள கம்போங் ஓராங் அஸ்லி பெருக பகுதியில், கிராமத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்ட முயன்ற ஒருவர் யானைத் தாக்குதலில் காயமடைந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், நான்கு யானைகள் வீடுகளின் பின்புறம் புகுந்து மரவள்ளிக்கிழங்கு மற்றும் வாழை பயிர்களைச் சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யானைகளை விரட்ட முயன்ற போது அருகில் சென்ற அந்த நபரை யானை ஒன்று தாக்கியது.

இதில் காயமடைந்து மயங்கிய அவரை மீட்ட அப்பகுதி மக்கள், Raja Permaisuri Bainun மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அன்வார் உறுதியளித்த சிறப்பு மானியத்தில் 600 மில்லியனைப் பெற்றது சபா / எஞ்சிய மானியத்தையும் விரைவில் வழங்க கோரிக்கை

அன்வார் உறுதியளித்த சிறப்பு மானியத்தில் 600 மில்லியனைப் பெற்றது சபா / எஞ்சிய மானியத்தையும் விரைவில் வழங்க கோரிக்கை

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: குப்பைக் குவியலால் நிரம்பிய டத்தாரான் மெர்டேக்கா – டீபிகேஎல் வருத்தம்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: குப்பைக் குவியலால் நிரம்பிய டத்தாரான் மெர்டேக்கா – டீபிகேஎல் வருத்தம்

ஹம்ரியாஹ் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

ஹம்ரியாஹ் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

2.8 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் நடிகை ஜிஸி இஸெட் விடுதலை

2.8 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் நடிகை ஜிஸி இஸெட் விடுதலை

7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்தப்பட்டவர் 48 மணி நேரத்தில் மீட்பு

7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்தப்பட்டவர் 48 மணி நேரத்தில் மீட்பு

புக்கிட் மெர்தாஜாம் மனிதக் கடத்தல் சம்பவம்: தீவிர விசாரணை நடத்த அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்து

புக்கிட் மெர்தாஜாம் மனிதக் கடத்தல் சம்பவம்: தீவிர விசாரணை நடத்த அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்து