Jul 20, 2026
Thisaigal NewsYouTube
7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்தப்பட்டவர் 48 மணி நேரத்தில் மீட்பு
தற்போதைய செய்திகள்

7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்தப்பட்டவர் 48 மணி நேரத்தில் மீட்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.19-

பெட்டாலிங் ஜெயாவில் 7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை கேட்டு கடத்தப்பட்ட நபரை, போலீசார் சிறப்பு நடவடிக்கை மூலம் 48 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டனர்.

இந்த நடவடிக்கையில் 30 முதல் 46 வயதுக்குட்பட்ட 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து போதைப்பொருட்கள், கைப்பேசிகள் மற்றும் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஷா ஆலாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பாதிக்கப்பட்ட நபர் மீட்கப்பட்டதாகவும், இந்த வழக்கு 1961-ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் பிரிவு 3(1) -இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம்.குமார் தெரிவித்துள்ளார்.

Related News

அன்வார் உறுதியளித்த சிறப்பு மானியத்தில் 600 மில்லியனைப் பெற்றது சபா / எஞ்சிய மானியத்தையும் விரைவில் வழங்க கோரிக்கை

அன்வார் உறுதியளித்த சிறப்பு மானியத்தில் 600 மில்லியனைப் பெற்றது சபா / எஞ்சிய மானியத்தையும் விரைவில் வழங்க கோரிக்கை

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: குப்பைக் குவியலால் நிரம்பிய டத்தாரான் மெர்டேக்கா – டீபிகேஎல் வருத்தம்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி: குப்பைக் குவியலால் நிரம்பிய டத்தாரான் மெர்டேக்கா – டீபிகேஎல் வருத்தம்

ஹம்ரியாஹ் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

ஹம்ரியாஹ் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

2.8 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் நடிகை ஜிஸி இஸெட் விடுதலை

2.8 மில்லியன் லஞ்ச வழக்கு: முன்னாள் நடிகை ஜிஸி இஸெட் விடுதலை

சுங்கை சிப்புட்டில் காட்டு யானைகள் அட்டகாசம் - ஒருவர் காயம்

சுங்கை சிப்புட்டில் காட்டு யானைகள் அட்டகாசம் - ஒருவர் காயம்

புக்கிட் மெர்தாஜாம் மனிதக் கடத்தல் சம்பவம்: தீவிர விசாரணை நடத்த அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்து

புக்கிட் மெர்தாஜாம் மனிதக் கடத்தல் சம்பவம்: தீவிர விசாரணை நடத்த அமைச்சர் ஸ்டீவன் சிம் வலியுறுத்து