இலக்கவியல் துறையில் அபார சாதனைப்படைத்து வரும் இந்தியா, அந்த வெற்றியின் பலாபலன் மூலம், ஆசியான் உறுப்பு நாடுகளும் பயன்பெறும் பொருட்டு தனது தொழில்நுட்பத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டையொட்டி இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தலைமையில் நடைபெற்ற 20 ஆவது ஆசியான் – இந்தியா மாநாட்டில் கலந்து கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் டத்தோஸ்ரீ அன்வார் இந்த பரிந்துரையை முன்வைத்தார்.
இந்தியாவின் அளப்பரிய சாதனை மற்றும் வெற்றியை ஆசியான் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்வது அதன் பலா பலனில் அனைவரும் நன்மை அடைய முடியும் என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


