Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் பதுங்கியிருக்கும் இருவருக்கு வலைவீச்சு

Share:

கோலாலம்பூர், ஜன.30-

தாய்லாந்தில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை கொன்று விட்டு, நாட்டின் எல்லையைக் கடந்து, மலேசியாவில்
பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் இருவரை அரச மலேசிய போலீஸ் படை தேடி வருவதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தேடப்பட்டதில் அந்த சந்தேகப் பேர்வழிகள் குறித்து எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தாய்லாந்து உயர் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட பின்னர் அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் மலேசியாவிற்கு ஓடி
வந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஐஜிபி தெரிவித்தார்.

தாய்லாந்துப் பிரஜைகளான 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகள், தாய்லாந்து, Chanae மற்றும் Rueso பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்