Mar 26, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை மரணம்
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை மரணம்

Share:

சுங்கை பூலோ, ஜூலை.05-

சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு வயது பெண் குழந்தை மரணமுற்றது.

உடலில் கடுங்காயங்கள், வீக்கங்களுடன் சுயநினைவின்றிய நிலையில் அந்த குழந்தை கடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தையின் 27 மற்றும் 28 வயதுடைய வளர்ப்புப் பெற்றோர்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனையில் அந்த குழந்தையின் வாய் மற்றும் மூக்குப் பகுதியில் உலர்ந்த இரத்தக் கறை இருந்ததைத் கண்டு, இது குறித்து மருத்துவமனைப் பொறுப்பாளர்கள், போலீசுக்குத் தகவல் தந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிஸ் நோர் தெரிவித்தார்.

எனினும் அந்தக் குழந்தை இறந்து விட்டதைத் தொடர்ந்து அவரின் வளர்ப்புப் பெற்றோரை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு