Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை மரணம்
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை மரணம்

Share:

சுங்கை பூலோ, ஜூலை.05-

சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு வயது பெண் குழந்தை மரணமுற்றது.

உடலில் கடுங்காயங்கள், வீக்கங்களுடன் சுயநினைவின்றிய நிலையில் அந்த குழந்தை கடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தையின் 27 மற்றும் 28 வயதுடைய வளர்ப்புப் பெற்றோர்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனையில் அந்த குழந்தையின் வாய் மற்றும் மூக்குப் பகுதியில் உலர்ந்த இரத்தக் கறை இருந்ததைத் கண்டு, இது குறித்து மருத்துவமனைப் பொறுப்பாளர்கள், போலீசுக்குத் தகவல் தந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிஸ் நோர் தெரிவித்தார்.

எனினும் அந்தக் குழந்தை இறந்து விட்டதைத் தொடர்ந்து அவரின் வளர்ப்புப் பெற்றோரை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது