May 18, 2026
Thisaigal NewsYouTube
சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை மரணம்
தற்போதைய செய்திகள்

சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை மரணம்

Share:

சுங்கை பூலோ, ஜூலை.05-

சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு வயது பெண் குழந்தை மரணமுற்றது.

உடலில் கடுங்காயங்கள், வீக்கங்களுடன் சுயநினைவின்றிய நிலையில் அந்த குழந்தை கடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டது. அந்தக் குழந்தையின் 27 மற்றும் 28 வயதுடைய வளர்ப்புப் பெற்றோர்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனையில் அந்த குழந்தையின் வாய் மற்றும் மூக்குப் பகுதியில் உலர்ந்த இரத்தக் கறை இருந்ததைத் கண்டு, இது குறித்து மருத்துவமனைப் பொறுப்பாளர்கள், போலீசுக்குத் தகவல் தந்ததாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஹஃபிஸ் நோர் தெரிவித்தார்.

எனினும் அந்தக் குழந்தை இறந்து விட்டதைத் தொடர்ந்து அவரின் வளர்ப்புப் பெற்றோரை போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன