May 28, 2026
Thisaigal NewsYouTube
பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு
தற்போதைய செய்திகள்

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

Share:

அம்பாங்- ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத் தடம் புரண்ட எல்ஆர்டி ரயில் விபத்து தொடர்பாக, பிரசரானா மலேசியா நிறுவனத்திற்குச் சட்டப்படி சாத்தியமான அதிகபட்ச அபராதத்தை விதிக்குமாறு தரைப் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியான ஏபாட்க்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் துறையின் மீதான நம்பிக்கையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த விபத்தில் 25 பயணிகள் காயமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டாலும், பிரசரானா நிறுவனத்தின் உயர் நிர்வாகம் வழக்கம் போலச் செயல்படுவதை ஏற்க முடியாது என அமைச்சர் சாடினார்.

இன்று கோலாலம்பூர், சான் சோ லின் அருகே நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புக் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், தவறிழைத்த அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரசரானா நிர்வாக வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது