Aug 10, 2026
Thisaigal NewsYouTube
தேசியப் பதிவுத் துறையின் நடமாடும் சேவை மையம்
தற்போதைய செய்திகள்

தேசியப் பதிவுத் துறையின் நடமாடும் சேவை மையம்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கு உதவ தேசியப் பதிவுத் துறையின் மெகார் எனப்படும் நடமாடும் சேவை மையம் அமைக்கப்பட்டது. புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் தற்காலிகத் தங்குமிட மையத்தில் நான்கு நாட்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அதன் உதவி இயக்குநர் நுர்ஸலிஸா கார்த்திகா அப்துல்லா கூறினார்.

இந்த முயற்சியின் வாயிலாக அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், மைக்கிட் விண்ணப்பங்கள் போன்றவற்றை உடனடியாகப் பெற முடிந்தது. இந்தப் பேரிடர் காரணமாக பலர் அதிர்ச்சியில் இருந்த போதும், ஆவணங்கள் உடனடியாக வழங்கப்பட்டதால் சிகிச்சை, பிள்ளைகளின் கல்வி சமூகநல உதவிகளைப் பெறுவது எளிதாக இருந்தது என அவர் மேலும் சொன்னார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி