Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தேசியப் பதிவுத் துறையின் நடமாடும் சேவை மையம்
தற்போதைய செய்திகள்

தேசியப் பதிவுத் துறையின் நடமாடும் சேவை மையம்

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.06-

புத்ரா ஹைட்ஸில் நிலத்தடி எரிவாயு குழாய் வெடிப்பில் அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கு உதவ தேசியப் பதிவுத் துறையின் மெகார் எனப்படும் நடமாடும் சேவை மையம் அமைக்கப்பட்டது. புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் தற்காலிகத் தங்குமிட மையத்தில் நான்கு நாட்களில் 400க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக அதன் உதவி இயக்குநர் நுர்ஸலிஸா கார்த்திகா அப்துல்லா கூறினார்.

இந்த முயற்சியின் வாயிலாக அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், மைக்கிட் விண்ணப்பங்கள் போன்றவற்றை உடனடியாகப் பெற முடிந்தது. இந்தப் பேரிடர் காரணமாக பலர் அதிர்ச்சியில் இருந்த போதும், ஆவணங்கள் உடனடியாக வழங்கப்பட்டதால் சிகிச்சை, பிள்ளைகளின் கல்வி சமூகநல உதவிகளைப் பெறுவது எளிதாக இருந்தது என அவர் மேலும் சொன்னார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்