Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கையூட்டும் மிரட்டலும் கிடையாது ! - ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர்
தற்போதைய செய்திகள்

கையூட்டும் மிரட்டலும் கிடையாது ! - ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர்

Share:

பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்க மிரட்டல் அல்லது கையூட்டு போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பல பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து, இன்று ஜெலி நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாரி கெச்சிக் உம் மறுத்துள்ளார்.

அரசியல் சார்ந்த இடைத்தரகர்கள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை எனவும், ஜெலியின் மக்களின் நலனுக்காகவே அந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது எனவும் ஜஹாரி கூறினார்.

எந்த தரப்பினராலும் மிரட்டப்படாமலும் கையூட்டு வாங்காமலும் தாம் தனது சொந்த சிந்தனையில் இந்த முடிவை எடுத்ததாக அவர் சொன்னார். ஆனால் அந்த அறிவிப்புக்குப் பிறகு, தன் மீது பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

தம்மை நம்பிய வாக்காளர்காக தாம் எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் தயார் எனக் கூறும் ஜஹாரி, தன் மீது தவறானக் குற்றச்சாட்டை வைப்பவர்களை நீதிமன்றத்தில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!