Mar 25, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சசாட்டை மறுத்தது போலீஸ் துறை
தற்போதைய செய்திகள்

குற்றச்சசாட்டை மறுத்தது போலீஸ் துறை

Share:

பசீர் குடாங், ஜூலை 30-

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், ஜோகூர், மாசாய் வட்டாரத்தில் ஓர் எண்ணெய் நிலையத்தில் சிறுவன் ஒருவனை கடத்தும் முயற்சி நடைபெற்றதாக கூறப்படுவதை செரி ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமது சொஹைமி இஷாக் மறுத்துள்ளார்.

இது ஏற்கனவே போலீசாரால் மறுக்கப்பட்ட ஒரு பழைய விவகாரமாகும். இருந்த போதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதைப் போன்று அந்த எண்ணெய் நிலையத்தில் சிறுவர் யாரும் கடத்தப்படும் முயற்சி நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முகமது சொஹைமி இஷாக் குறிப்பிட்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது