2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, முன்புபோல், ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் நடத்துவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, இவ்வாண்டு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அறிவியல் நடைமுறை தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


