Mar 11, 2026
Thisaigal NewsYouTube
2023 ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, டிசம்பரில் நடைபெறும்
தற்போதைய செய்திகள்

2023 ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, டிசம்பரில் நடைபெறும்

Share:

2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, முன்புபோல், ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் நடத்துவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, இவ்வாண்டு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அறிவியல் நடைமுறை தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு