2023 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, முன்புபோல், ஆண்டு இறுதி மாதமான டிசம்பரில் நடத்துவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு, இவ்வாண்டு ஜனவரி 30 ஆம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்றது. இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை அறிவியல் நடைமுறை தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


