Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு  42 ஆண்டு சிறைத்தண்டனை
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 42 ஆண்டு சிறைத்தண்டனை

Share:

திரெங்கானு, செப்டம்பர் 08-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக புல் வெட்டுத் தொழிலாளி ஒருவருக்கு கோலத்திராங்கானு, செஷன்ஸ் நீதிமன்றம் , 42 ஆண்டு சிறையும், 30 பிரம்படித் தண்டனையும் இன்று விதித்தது .

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 39 வயதுடைய நபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் மாரங் -கில் உள்ள ஒரு வீட்டில் 12 வயது சிறுமியான தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது .

நம்பிக்கையின் அடிப்படையில் தனது பராமரிப்பில் விடப்பட்ட அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்த அந்த நபரின் செயலை நீதிமன்றம் கடுமையாக கருதுவதாக நீதிபதி நோரிஹ் ஒஸ்மன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை