Mar 11, 2026
Thisaigal NewsYouTube
புகை​மூட்டப் பிரச்னைக்கு விரைவில் ​தீர்வு காண்பீர்
தற்போதைய செய்திகள்

புகை​மூட்டப் பிரச்னைக்கு விரைவில் ​தீர்வு காண்பீர்

Share:

நாட்டில் நிலவி வரும் புகை​​மூட்டப் பிரச்னைக்கு அரசாங்கம் விரைந்து ​​தீர்வு காணுமாறு எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்​சூழல் முன்னாள் அமைச்சர் யோ பீ யின் கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லைத்தாண்டும் புகைமூட்டப் பிரச்னைக்கு ​தீர்வு காண்பதற்கும், அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எல்லை தாண்டும் புகைமூட்ட ​தூய்மைக்கேடு தடுப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது நிலவி வரும் புகைமூட்டப் பிரச்னையில் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புருணை ஆகிய நாடுகுள் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்த நான்கு நாடுகளுக்கு இடையில் கூட்டு ஒத்துழைப்பை நாடுவதற்கு இச்சட்டம் அவசியமாகிறது என்று யோ பீ யின் பரிந்துரை செய்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து