Sep 1, 2026
Thisaigal NewsYouTube
எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி
தற்போதைய செய்திகள்

எல்.பி.டி - யில் 11 வாகனங்கள் பயங்கர விபத்து — 4 பேர் பலி

Share:

கிழக்கு கரையோர நெடுஞ்சாலையான எல்.பி.டி -1 இல் நேற்று இரவு 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

பகாங், லஞ்சாங் பகுதியில் இருந்து குவாந்தான் நோக்கிச் செல்லும் வழியில், 110ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இரவு 10.44 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.

விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களுக்குள் நான்கு பேர் சிக்கியிருந்தனர்.

ஆடவர் ஒருவரும், பெண் ஒருவரும் காரில் பயணம் செய்த வேளையில் மற்றொரு வாகனத்தில் சிறுவன் ஒருவனும் மற்றொரு நபரும் இருந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் போராடி அனைவரையும் வாகனங்களிலிருந்து மீட்டனர். ஆனால், நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆனால், சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்கள் உறுதி செய்தனர்

Related News

நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது

நேபாள வெள்ளம்: மலேசியக் குழுவுடன் தொடர்புடைய நபர் குறித்து வெளியான தகவலை வெளியுறவு அமைச்சு விசாரிக்கிறது

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

புதிய தலைமுறை மைகாட்டுக்கு மாறுகிறது ஜேபிஎன்.— செப்டம்பர் 7 வரை அச்சிடும் சேவை பாதிப்பு

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

பூடி மடானி எரிபொருள் ஒதுக்கீடு மீண்டும் 300 லிட்டராக உயர்வு!

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

மைகாட் அச்சிடும் சேவைகள் செப்டம்பர் 7 வரையில் தற்காலிக நிறுத்தம் / மேம்படுத்தப்பட்ட புதிய அட்டைக்குக் காத்திருக்குமாறு ஜேபிஎன் அறிவுறுத்து

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

அடுத்த 6 மாதங்களில் 2 லட்சம் வங்காள தேசத் தொழிலாளர்களை மலேசியாவில் பணியமர்த்தத் திட்டம்

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு

செதாபாக்கில் 22-ஆவது மாடியில் இருந்து விழுந்த 18 வயது கல்லூரி மாணவர் உயிரிழப்பு