Jul 5, 2026
Thisaigal NewsYouTube
வழக்கமான பணிகளுக்குத் திரும்பினார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

வழக்கமான பணிகளுக்குத் திரும்பினார் துன் மகாதீர்

Share:

கோலாலம்பூர், ஜூலை.14-

தமது 100 ஆவது பிறந்தநாளை மகிழ்வுடன் கொண்டாடிய வேளையில், கோலாலம்பூர் தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன்னில் சேர்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர், அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி, இன்று தனது வழக்கமானப் பணிகளைத் தொடர்ந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் புத்ராஜெயாவில் பிக்னிக் & போட்லக் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதிக சோர்வுக்கு ஆளாகிய துன் மகாதீர், உடனடியாக ஐஜேஎன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

எனினும் புத்ராஜெயாவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை கலந்து கொள்ளாமல் போனதற்கு துன் மகாதீர், ஏற்பாட்டாளர்கள் மற்றும் வருகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது, உடன் இருந்த மருத்துவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்படி அறிவுறுத்தினர். அதனால், நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே சிறிது நேரமே இருந்தேன். பின்னர் வீடு திரும்பி விட்டேன் என்று இன்று திங்கட்கிழமை தமது முகநூல் பதிவில் துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது